08 December, 2021

மீண்டும்-2

 



கூழாங்கல் மேல்
ஓவியம் வரைந்து
கூடத்துக் காட்சிப்பெட்டியில்
வைக்கலாம் என்றேன்.
வெயில் நெளியும்
வேனில் நாளில்
குளத்தினுள்
எறிந்துவிடலாம் என்றாள்
குட்டிம்மா.

No comments:

Post a Comment