தூறல்வெளி
இடைநிகழ் வெண்ணிலாக்கள்
19 February, 2010
ஒருபோதும்..
ஒளியுமிடம் தேடி வரும்
விளையாட்டுச் சிறுமியின் விண்ணப்பத்தை
அவளினும் சன்னமாய் மீள்வாசிக்கிறது
காற்றிலாடும் சுடரின் மென்குரல்..
ஒருபோதும் இடமின்றி இருப்பதில்லை
கட்டிலினடியில், கைகளினிடையில்
மற்றும் சில கவிதைகளில்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)