07 May, 2015

புத்தகம்


காரிரவில் சிறுவிளக்கின் முன்
காற்றிலசையும் பக்கங்கள்.....

கற்சுவரின் சாயத்தின் மேல்
முட்டிப் புரளும் வெளிச்சம்.

No comments:

Post a Comment