20 March, 2011

...


நிறமிகள் மரித்த
இரவின் வெளியை
நிரப்பத் துவங்குகிறது
நிறமற்ற பெருமழை.
இந்நொடிவரை
ஒளியுமிழ்ந்த தெருவிளக்கு
உதிர்க்கத் துவங்குகிறது
பொன்சிறகு தரித்த
மின்மினிகளை.