tag:blogger.com,1999:blog-4105465311596781269.post110026209575872797..comments2023-09-13T17:55:15.030+05:30Comments on தூறல்வெளி: ஓர் ஓவியம், ஒரு கவிதைGowripriyahttp://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4105465311596781269.post-68472675778579474102009-12-20T14:30:26.267+05:302009-12-20T14:30:26.267+05:30I read this n-th time ...u rock... :-)I read this n-th time ...u rock... :-)♥Manny♥https://www.blogger.com/profile/06617916262442842883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4105465311596781269.post-88796795522904159002009-05-23T10:27:27.702+05:302009-05-23T10:27:27.702+05:30மிக்க நன்றி புதியவன்மிக்க நன்றி புதியவன்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4105465311596781269.post-49220385677308626102009-05-22T13:53:06.218+05:302009-05-22T13:53:06.218+05:30//கனவுக் கருவறைக்குள்
கார்முகில்துளி கால்பதிக்கையி...//கனவுக் கருவறைக்குள்<br />கார்முகில்துளி கால்பதிக்கையில்<br />கவிதைக் குழந்தைக்காய்<br />களிப்புடனே காத்திருந்தும்<br />கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு<br />கசங்கிப்போயின என் காகிதங்கள்...//<br /><br />கவிதை தூறல் மழையாய் பொழிகிறது....<br /><br />உங்கள் வலைப்பூ முழுதும் வலம் வந்து கவித் <br />தூறலில் நனைந்து மகிழ்ந்தேன் <br />இன்னும் நிறைய எழுதுங்கள் மீண்டும் <br />நனையக் காத்திருக்கிறேன்...வாழ்த்துக்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4105465311596781269.post-61310727441006338932009-04-01T10:41:00.000+05:302009-04-01T10:41:00.000+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இளங்கோவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இளங்கோGowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4105465311596781269.post-5633417571414913262009-03-24T17:14:00.000+05:302009-03-24T17:14:00.000+05:30(கனவுக் கருவறைக்குள்கார்முகில்துளி கால்பதிக்கையில்...(கனவுக் கருவறைக்குள்<BR/>கார்முகில்துளி கால்பதிக்கையில்<BR/>கவிதைக் குழந்தைக்காய்<BR/>களிப்புடனே காத்திருந்தும்<BR/>கண்ணீர் மட்டும் பிறக்கக்கண்டு<BR/>கசங்கிப்போயின என் காகிதங்கள்...) <BR/><BR/>ஐயோ..! என்று மனசுக்குள் உருவாகும் பதட்டம்.. அதுத்த வரிகளில் வருது..<BR/><BR/>(பெரியவர்களின் முகில்களும்<BR/>பெய்யாமல் கலைந்தன...) <BR/><BR/>மழலையின் மௌனமும்..உங்களின் மௌனமும்.. அந்த வீட்டுக்குள்.. ஒதுங்கி நின்று விட்டது..<BR/>ஆனால் மழை பெய்யப் போவதில்லை..என்ற என்னமோ..கனமாய்.. தேங்கிவிடுகிறது..மனசுக்குள்..<BR/><BR/>[ சமீபத்தில்..நல்ல கவிதை தொகுப்பொன்றை வாசிக்க ஆரம்பித்துவிட்ட அனுபவத்தை உங்கள் கவிதைகள் எனக்கு தந்துக் கொண்டிருக்கின்றன கௌரி.. இந்த உற்சாகத்தை.. நீங்களும் இழந்துவிடாதீர்கள்..எனக்கும் தரத் தவறிவிடாதீர்கள்.. ]Anonymoushttps://www.blogger.com/profile/14173335858527467085noreply@blogger.com